இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையில் செயல்படும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் இடம்பெறுகிறது.
ஒலிப்பதிவு: சேது மாதவன்
தொழில்நுட்பத் தயாரிப்பு: நிமல் ஸ்கந்தகுமார்
நிகழ்ச்சித் தயாரிப்பு: காந்திமதி தினகரன்