ATBC En Kural – Episode 22

இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் இந்தியாவில் தமிழ் நாடு – விருதுநகர் மாவட்டம் – களங்காப்பேரி எனும் ஊரில் இருக்கும் இந்து ஆரம்பப் பள்ளி மாணவர்கள் ஆர்த்தி, கனகராஜ், கருப்பசாமி, கலைச்செல்வமணி, சங்கீதா, பிரசாந்த், முகிலன் மற்றும் வசந்த் கலந்துகொள்கிறார்கள். இவர்களுடன் இணைந்து கொள்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியர் முருகேசன்.

ஒலிப்பதிவு: சேது மாதவன்

தொழில்நுட்பத் தயாரிப்பு: நிமல் ஸ்கந்தகுமார்

நிகழ்ச்சித் தயாரிப்பு: காந்திமதி தினகரன்

பின்னூட்டமொன்றை இடுங்கள்