சிறப்புப் பட்டிமன்றம் – புலம்பெயர் நாடுகளில் தமிழர்களின் அடையாளம் முன்னேறுகிறதா அல்லது பின்னடைகிறதா?

இந்த ஒலிப்பதிவில் “புலம்பெயர் நாடுகளில் தமிழர்களின் அடையாளம் முன்னேறுகிறதா அல்லது பின்னடைகிறதா?” என்ற தலைப்பில் நியூ சவுத் வேல்ஸ் உயர்நிலை பள்ளி மாணவர்கள் பங்குபற்றிய சிறப்புப் பட்டிமன்றம்.

பங்குபற்றியோர்: சாலை காவியா, சலோமியா ரவீந்திரன், புராதனி கிருபாகரன், ஹரினி மகேந்திரபிரபு, பிரீத்தி சக்திசிவபாலன், புவன் செந்தில்

ஒலிப்பதிவு: சேது மாதவன்

தொழில்நுட்பத் தயாரிப்பு: நிமல் ஸ்கந்தகுமார்

நிகழ்ச்சித் தயாரிப்பு: காந்திமதி தினகரன்

பின்னூட்டமொன்றை இடுங்கள்